(உப்புக்கு கூட women இல்ல....)
கால் மணி நேர கனவுல கள்ள போட்ட கத தெரியுமா.... அப்டி இல்லனா இத படிச்சா உங்களுக்கு புரியும்...
SHOCKS வாசம் தெரியாத SHOE இருக்க முடியாது, ஆனா பெண் வாசனை இல்லாத பசங்க பலபேர் இருகாங்க.... அவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு சமர்ப்பணம்
( PUBLIC : ஆஹ் ரொம்ப முக்கியம் )
"ஹரி ராம கிருஷ்ண நந்தகோபாலா பொண்ணுங்கள பார்த்த கண்ணுமுளிய நோன்டிபுடுவேன்..." என்று நைனா கூறிய வார்த்தைகள் கபாலதுல கப்புன்னு வந்தது- அந்த சயின்ஸ் டீச்சர் வந்தவுடன் (boys schoola இதலாம் ரொம்ப அறிதுபா...) இஸ் school
படிக்கும் போது நமக்கெதுக்கு இதலாம்னு நானும் விட்டுடேன்...
சரி காலேஜ் போறோமே அங்க எதாவது தேறுமான்னு பார்த்த - உப்புக்கு கூட women இல்ல அந்த mechanical departmentla .....
நமக்கேதுவோ பெருசா கடவுள் குடுகரதிருக்காக இதலாம் பன்றாப்டினு நெனசிகிட்டு வேலைக்கிப்போன அங்க ஒரு கொடும.... அட ஆமா பா, அம்பது வயசுல அம்சமா(?) ஒரு பா(ர்)ட்டி (gappu விடாம இந்த சாபம் நாம்பல எப்டிலாம் தொறத்துது பாரேன் ..)
அந்த ஒரே ஒரு குமரி மட்டும் தான் எங்களின் கம்பெனி கதாநாயகி...
கால் மணி நேர கனவுல கல்லு...
இவ்வளவு ரணகலதிளையும் ஒரு கிளுகிளுப்பு....
EVENING bus journey ... அதுவும் அந்த பொண்ணு வந்ததும் நம்ம ஓட்ட பஸ் கூட AC போட்ட எபக்டு....அவ எங்கிட்டு பார்த்தாலும் ஓரமா நம்பள பார்க்கிற மாதிரியே ஒரு பீலிங்கு... ஒவ்வொரு stopum வரும் போது கேப்பு கோரஞ்சுகிடே வருது.. timinga காதுல வச்ச ஹெட் போன்ல.. - "தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது தம்பி தங்க கம்பி ..." - நந்தா ரெடி ஆகிக நீயும் ஒரு பிகரு கூட travel பண்ணேன்னு நாளைக்கு ஆபீஸ்ல எல்லார் வயிதெரிச்சலையும் வாங்கிகடலாம் ..
இப்டி ஒரு பக்கம் நாபாட்டுக்கு பக்கம் பக்கமா யோசிசுகிடு இருகோசொல ஒரு பன்னாட அவளாண்ட போயி ஒட ஒடன்னு ஒடகிறான் கடலைய... ( அட அவன் எங்க இருந்து மொலசானே தெரியல பா ...) அவன் உடச்சது கடைல மட்டும் இல்ல என் கனவு கடலையும் தான்...
கடைசில அந்த பக்கி அந்த பிகரோட பாக்கசொல,
-" மச்சி இந்த பலம் புளிக்கும் டானு " எனக்குளே அப்டி ஒரு சமாதானம் சொல்லிகினு கெளம்பினேன் வயிதெரிச்சலுடன்.......
(public : ஒனகேலாம் அந்த அம்பது வயசு angel தாண்டி .... . )
Machi sooper da... Ethirpaaraadha ethaartham.. Continue da.. Nee pesi engala kolradhukku bathilaa indha maari eludhirraa.. Konjam nallaa vaachum irukku..!! :)
ReplyDelete