Monday, October 4, 2010
சொல்லித்தொலைங்க டா.....
தீயா இருப்பா,
chance a இல்ல,
அப்டி ஒரு பொண்ணு தான் கீரத்தீ....
அவளோட கண்ணு power -ve தான் ஆனா அவ specks போட்டதாலையோ என்னமோ
செம +ve look இருக்கும் அவகிட்ட.....
அவ எவ்வளவு அழகா இருப்பானா...
no no.... அவ அழக எது கூடவோ, இல்ல யார் கூடவோ நா compare பண்ண போறது இல்ல.
Because அவ பண்ற ஒவ்வொரு சின்ன சின்ன விஷயம் கூட, like- அவ நடக்குறது, சிரிக்கறது, கோபப்படறது, etc., இப்டி எந்த விசயமானாலும் அதுல எனக்கு எப்படி react பண்ணா பிடிக்குமோ - அத note பண்ணி அவ follow பண்ற மாதிரியே இருக்கும்...
But fact என்னானா.... அவளோட இயல்பே அதுதான்.
( is she - specially invented for me?)
ஒரு பொண்ணு எவ்வளவு அழகா (மட்டும்) இருந்தாலும் - ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மேல நமக்கு அவகிட்ட இருக்குற ஈர்ப்பு குறைஞ்சிடும்....
But see, she is still Beautiful...> 4 வருஷம் ஆச்சு,
அவல முதல் தடவ பார்த்தப்போ கிடைச்ச feel - ஒவ்வொரு தடவையும் பார்குறப்போ எனக்கு கிடைக்குது....
I think this is definitely the love.....
அவ ரொம்ப அழகு அப்டிங்கிற விஷயம் இன்னும் அவளுக்கே தெரியல போல...
ஏன்னா அவ....
இப்ச்...
simpulaa சொல்லனும்னா அவ மெய்யாக பெண் மட்டும்.....
தலைவர் பாஷைல சொல்லனும்னா...
"சாத்விகம் டா..."
Mr.Public: எல்லா சரி நைனா..
கட்சியா என்ன convey பண்ண வர...
நான்: நாளைக்கு சனிக்கிழமை,
எப்டியும் அவ பெருமாள் கோவிலுக்கு வருவா....
எப்டி ஒரு beer, + ஒரு cutting போட்டா யாரோ நம்மள தொட்டுள ஆட்டுற மாதிரி இருக்கும் - அது மாதிரி effect கொடுக்குராப்ள ஒரு letter எழுதிரிக்கேன்....
சத்தியமா அவ flatu - இத படிச்சானா......
நண்பேண்டா:
மச்சி... சத்தியமா நீ flatu, அத அவங்கப்பன் படிச்சா..
நான்:
நாளைக்கு மட்டும் எல்லாம் ok ஆகட்டும் - உனக்கு சரக்கு மச்சி.....
நண்பேண்டா:
கடவுளே இதுக்காகவாவது இவனோட இந்த நாலு வருஷ போராட்டம் ஒரு முடிவுக்கு வரணும்....
Saturday 7.20 p.m. - Tasmac-இல் இருந்து.....
நான்:
இந்த பொண்ணுங்களே இப்டிதானா மச்சான்....?
நண்பேண்டா:
ஊத்திகலாம்னு வந்தா - இப்டி ஊத்திக்கிச்சுன்னு சொல்றியே டா....
நீ over feel ஆகி அழுகுறதுக்கு முன்னாடி mattera சொல்லிடு...
நான்:
அவள பார்க்கபோரோமேன்னு, உன்னோட அந்த 1500/- shirta போட்டுக்கிட்டு 5 மணில இருந்து வெயிட் பண்ணேன் டா..
மணி 6 ஆச்சு...
அவ அம்சமா, அழகா, அமைதியா....
நண்பேண்டா:
டேய்,
lettera குடுத்தியா இல்லையா...?
நான்:
அப்டியே வந்தாளா .....
கூடவே அவங்கப்பனும் வந்தான்...
இருந்தாலும் சனிஸ்வரர் அப்டியே கொஞ்சம் side விட்டதால, அவ தனியா கோவில சுத்த ஆரம்பிச்சா...
run மாதவன், காதல் மன்னன் அஜித் இப்டி ஓடுகாளி காதல் தெய்வங்கள மனசுல நெனைச்சுக்கிட்டு..... இருக்குற தைரியத்த எல்லாம் மனசுல ஒன்று தெரட்டி....
"கீர்த்தி..." அப்டின்னு மட்டும் தான் கூப்பிட்டேன் அது எனக்கே கூட சரியா கேக்கல....
ஆனா அத அவ கேட்டுட்டா.....
Just 2 secs,
இந்த நாலு வருசத்துல பேசாத எத்தனையோ வார்த்தைகள எங்களோட கண்கள் பேசிருச்சு.......
சத்தியமா மச்சி நா வேற எதுவுமே பேசல....
ஆனா அவ, அந்த lettera வாங்கிக்கிட்டா டா...
நண்பேண்டா:
ரசகுலாவுல ரசம் ஊத்தி சாபிடுறவன் நீ...
பின்ன எப்படி இப்டி.... அதுவும் romantica ...
கண்ணீருடன் நான்:
lettera படிச்சிட்டு அவ ....
அண்ணா கவிதை supernu சொன்னாடா...
அப்டியே எனக்கு தூக்கமே கலைஞ்சிடுச்சு மச்சி....
கனவுல நடந்ததெல்லாம் பலிசுருமோனு பயமா இருக்கு டா....
நண்பேண்டா:
நீ எல்லாம் வேடிக்கை பார்கத்தான் டா லாயக்கு...
love பண்ணா அந்த பொண்ணுங்ககிட்ட சொல்லுங்க டா.....
ஏன்டா எங்க கிட்ட சொல்லுறீங்க.....
போங்க டா போய் சொல்லித்தொலைங்கடா..
Mr.Public:
சொல்லித்தொலைங்கடா..
சொல்லித்தொலைங்கடா.. ..
சொல்லித்தொலைங்கடா..........
Subscribe to:
Post Comments (Atom)
ரசகுலாவுல ரசம் ஊத்தி சாபிடுறவன் நீ...
ReplyDeleteபின்ன எப்படி இப்டி.... அதுவும் romantica ...
super lines da :-) nice and short
Super da.. Nice. Enjoyed it! :-)
ReplyDeleteMachi.. Theritta..
ReplyDeleteIthaye apdiye continue pannikka..
Adu seri.. Edho romantic post pandren nu sonniye.. Eppo da panna pora?? :)
Dai rasagulavula rasam uthi thinavanae...
ReplyDeleteyenga aaya sathyamaa ithu romantic story daa...
Super nandhu.....
ReplyDeleteits simply superb...
ReplyDelete